கல்விக் கட்டண விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உத்தரவு

12பார்த்தது
கல்விக் கட்டண விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட பள்ளிகள் தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், பள்ளி நுழைவுவாயிலிலும் கட்டண விவரங்களை அறிவிப்புப் பலகையாக வெளியிட பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெற்றோர்கள் கல்விக் கட்டண விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி