தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர்கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் அக்டோபர் எட்டாம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியா ளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர் வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம், என்று பெரம்பலூர் மின் வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.