சிறுமிக்கு பாலியல் தொந்தர கொடுத்த முதியோர் மீது போக்சோவழக்கு

0பார்த்தது
சிறுமிக்கு பாலியல் தொந்தர கொடுத்த முதியோர் மீது போக்சோவழக்கு
பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் 75 வயது பெருமாள் என்பவர் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார் பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி