மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

213பார்த்தது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் க. கண்ணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 415 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பிற அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி