மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம்

1பார்த்தது
மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம்
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக 13 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி