சீமைக் கருவேல மரங்கணை அகற்ற "24 மணி நேரத்தில் அனுமதி"

3291பார்த்தது
சீமைக் கருவேல மரங்கணை அகற்ற "24 மணி நேரத்தில் அனுமதி"
சீமைக் கருவேல மரங்களை அகற்ற 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்கவும், தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையில் 90% மரங்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், வட மாவட்டங்களில் இப்பணி சுணக்கமாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைப் பின்பற்றி கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் களமிறங்க வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி