பிஎஃப் பிடித்தம்.. நாடு முழுவதும் ரூ.3,000 ஆக உயர வாய்ப்பு

0பார்த்தது
பிஎஃப் பிடித்தம்.. நாடு முழுவதும் ரூ.3,000 ஆக உயர வாய்ப்பு
பிஎஃப் உச்சவரம்பை EPFO உயர்த்தப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிஎஃப் பிடிக்க உள்ள சம்பள உச்ச வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வரும் டிசம்பர் / ஜனவரி முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளது என தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படி நடந்தால், தற்போது ரூ.1,800 ஆக உள்ள அதிகபட்ச பிஎஃப் பிடித்தம் ரூ.3,000 ஆக உயரும். இதனால் பணியாளர்களின் பிஎஃப் சேமிப்புத் தொகை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.