மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு விடுதி அறையில் பாலியல் தொழில் நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, 17 இளம் பெண்களும் இரண்டு இளைஞர்களும் பிடிபட்டனர். ஒரே அறையில் 17 இளம் பெண்களும் இரண்டு இளைஞர்களும் ஒன்றாகக் பிடிபட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் அவர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.