மக்கள் தொகை கணக்கெடுப்பு.. தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

15பார்த்தது
மக்கள் தொகை கணக்கெடுப்பு.. தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணிகளுக்கு தமிழகத்தில் முன் சோதனை பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன் சோதனை வரும் நவம்பர் 10-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், மக்கள் சுயமாக கணக்கெடுப்பு செய்துகொள்வதற்கான முன்சோதனை பணி நவம்பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், பிரதான கணக்கெடுப்பிற்கு முன்னர் செயல்முறைகள் சரிபார்க்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி