புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவை கலைப்பு

0பார்த்தது
புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவை கலைப்பு
புதுச்சேரி அரசின் 15-வது சட்டப்பேரவை, துணைநிலை ஆளுநர் ஆணைப்படி மே மாதம் 5-ம் தேதியன்று கலைக்கப்பட்டதாக சட்டப்பேரவை செநலாளர் தயாளன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சட்டப்பேரவை கலைக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ தகவலை உறுதிப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்தி