மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆன்லைன் பதிவை கவர்னர் துவக்கிவைப்பு

233பார்த்தது
இந்திய அரசின், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் புதுச்சேரி மாநிலத்தில் இன்று (17. 05. 2026) தொடங்கியது. பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையதளத்தில் தகவல்களை பதிவேற்றம் செய்யும் சுய கணக்கெடுப்பு (Self-enumeration) முறையை மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திரு K. கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தின் இயக்குனர் திரு சுந்தரேஷ் பாபு, கூடுதல் மாவட்ட ஆட்சியர் திரு. சுதாகர் மற்றும் இணை இயக்குனர் திருமதி புவனேஸ்வரி, ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி