அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு 2 முக்கியத்துறை ஒதுக்கீடு

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து தமிழக அமைச்சராகவும் பொறுப்பேற்றார். இந்தநிலையில் அவருக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு துறைகளும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளாக பார்க்கப்படுகிறது.
