புதுச்சேரியில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

378பார்த்தது
புதுச்சேரியில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் வசிக்கும் 75 வயதான பட்டு என்ற மூதாட்டி, மனநல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி