பேரா பேட்மின்டன் வெண்கலம் வென்றவர் முதல்வருடன் சந்திப்பு

0பார்த்தது
பேரா பேட்மின்டன் வெண்கலம் வென்றவர் முதல்வருடன் சந்திப்பு
சர்வதேச அளவில் நடைபெற்ற பேட்மின்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் வெங்கடசுப்பிரமணியன், முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். முதலமைச்சர் ரங்கசாமி மாணவரை சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார். இந்தப் போட்டியில் 28 நாடுகள் பங்கேற்றன.

தொடர்புடைய செய்தி