புதுச்சேரி: திருட்டு மணல் ஏற்றி வந்த லாரியை மறிமுதல் செய்த போலீசார்

454பார்த்தது
தமிழக பகுதியிலிருந்து பத்துக்கண்ணு வழியாக புதுச்சேரிக்கு திருட்டு மணல் ஏற்றிச்சென்ற லாரியை வில்லியனூர் போலீசார் மடக்கிப் பிடித்து லாரி ஓட்டுநரை கைது செய்தனர். மேலும்இந்த வழக்கு தொடர்பாக லாரியின் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி