புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பாஜகவை 'டுபாக்கூர் கட்சி' என விமர்சித்துள்ளார். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பொருட்களுடன் ரூ. 10,000 வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, ஆன்மீக நகரம் கொலைகார நகரமாகவும் கஞ்சா நகரமாகவும் மாறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.