அறந்தாங்கியில் மணல் கடத்திய வாகனம் பறிமுதல்!

1பார்த்தது
அறந்தாங்கியில் மணல் கடத்திய வாகனம் பறிமுதல்!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி லட்சுமி நகர் அருகே நேற்று கார்த்திக் என்பவர் பிக்கப் வாகனத்தில் மணல் கடத்த முயன்றார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அறந்தாங்கி காவல்துறையினர் அவரை மடக்கி, வழக்கு பதிவு செய்தனர். அவரிடமிருந்து சுமார் 3/4 யூனிட் மணலும், பிக்கப் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி