கறம்பக்குடியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

3பார்த்தது
கறம்பக்குடியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!
கறம்பக்குடி செட்டி தெருவைச் சேர்ந்த 55 வயதான பிரபாகரன், அதிக குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை அவரது உறவினர்கள் தேடியபோது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது பெற்றோர் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவருக்கு 3 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கறம்பக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி