சாலையை கடக்க முயன்ற நபர் மீது பைக் மோதி விபத்து

171பார்த்தது
சாலையை கடக்க முயன்ற நபர் மீது பைக் மோதி விபத்து
புதுக்கோட்டை, வடமாலாப்பூர் அருகே சாலையில் இருவர் சாலையைக் கடக்க முயன்றபோது, பின்னால் வந்த பைக் மோதியதில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி