கடியாப்பட்டியில் மணல் கடத்திய நபர் கைது!

0பார்த்தது
கடியாப்பட்டியில் மணல் கடத்திய நபர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கடியாபட்டி கிளை சாலையில் மணிகண்டன் (27) என்பவர் டாரஸ் லாரியில் மணல் கடத்தியபோது, திருமயம் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 4 யூனிட் மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.