ஐப்பசி மாத பௌர்ணமி மற்றும் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ ராகு நாதேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான உள்ளூர் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.