இராமேஸ்வரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை

1பார்த்தது
இராமேஸ்வரம் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், தங்கச்சிமடத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி