பாம்பன் புதிய ரயில் பாலம் 100% தயார்- ரயில்வே அதிகாரி

73பார்த்தது
பாம்பன் புதிய பாலத்தில் 75 கி.மீ. வேகத்தில் ரயில் செல்ல தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழைய பாலத்தைப் போலவே புதிய ரயில் பாலமும் 100 ஆண்டுகளைக் கடந்தும் நிற்கும்; கப்பல் செல்லும் போது 3 நிமிடங்களிலேயே தூக்குப் பாலம் மேலே எழும்புவதற்கான மோட்டார் வசதி உள்ளது. 55 கி.மீ வேகத்தில் காற்று வீசினால் எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.