ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை

5பார்த்தது
ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் சூறாவளி காரணமாக கடல் கொந்தளிப்பு நீடித்ததால், 1500 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டன. இதனால் மீனவர்கள் வீடுகளில் முடங்கினர். மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி