ராமேசுவரம் மீனவர்கள் 8வது நாளாக வேலைநிறுத்தம்

200பார்த்தது
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 18) 8வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 9 அன்று கடலுக்குச் சென்ற டல்லஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து, படகிலிருந்த 7 மீனவர்களைக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி