செயற்கைத் தோல் மூலம் வலியை உணரும் ரோபோக்கள் கண்டுபிடிப்பு

45பார்த்தது
செயற்கைத் தோல் மூலம் வலியை உணரும் ரோபோக்கள் கண்டுபிடிப்பு
மனிதர்களைப் போலவே ரோபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உடனடியாக உணர்ந்து எதிர்வினை ஆற்றும் செயற்கைத் தோலை உருவாக்கி ஹாங்காங் நகரப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர். உணர்வுகளை உடனுக்குடன் ரோபோக்கள் Neuromorphic E-Skin என்ற தோல் மூலம் உணர்வுகளை உடனுக்குடன் ரோபோக்கள் கண்டறிந்து, தற்காத்துக் கொள்ளும் திறனை பெறுகிறது. "மின்னணு தோல்" தொழில்நுட்பம் உலகில் ஒரு மிகப்பெரிய புரட்சியாகப் பார்க்கப்படுகிறது.