கால்நடை பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் கடன்

1889பார்த்தது
கால்நடை பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் கடன்
தமிழ்நாட்டில் புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் நாட்டு கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ 25 லட்சம் வரையும், செம்மறி ஆடு / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 வட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடனும் வழங்கப்படுகிறது. பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15 வட்சம் முதல் ரூ.30 வட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற https://nlm.udyamimitra.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி