ஆத்தூர் செக் மோசடி வழக்கு பாஜக நிர்வாகி கைது

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வேலுச்சாமிக்கு பா.ஜ.க. நிர்வாகி குமார் 3 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஆறு லட்சம் ரூபாய் திருப்பித் தராததால், ஆத்தூர் விரைவு நீதிமன்றம் குமாருக்கு மூன்று மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும், அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
