தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த இளம்பகவத் ஐ.ஏ.எஸ், சேலம் மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சேலம் கலெக்டராக இருந்த அருண் தம்புராஜ் மக்கள் தொடர்புத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் பொறுப்பேற்றதும் இந்த மாற்றம் நடந்துள்ளது.