சேலம் கொண்டலாம்பட்டி அருகே தாய், மகள் தற்கொலை

1550பார்த்தது
சேலம் கொண்டலாம்பட்டி அருகே தாய், மகள் தற்கொலை
சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெரியபுத்தூர் ஈச்சமரத்துக்காடு பகுதியை சேர்ந்த தமிழரசி (28) என்பவர், கணவர் சேகருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்ற நிலையில், மனமுடைந்த தமிழரசி நேற்று முன்தினம் (மே 26) இரவு தனது மகள் சஞ்சனாவுக்கு (7) விஷம் கொடுத்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி