ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி பிடிபட்ட கைதியிடம் விசாரணை

1பார்த்தது
ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி பிடிபட்ட கைதியிடம் விசாரணை
திருச்சியில் தாய்-மகளை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முகமது உசேன் (36) சேலம் சிறையிலிருந்து தப்பி, நகை, பணம், மொபட் திருடியதும், விருதுநகரில் பதுங்கியிருந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. சேலம் அம்மாபேட்டை போலீசார் அவரிடம் இருந்து திருடப்பட்ட நகை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் தப்பிச் சென்றார்.

தொடர்புடைய செய்தி