குழந்தையை கட்டியபடி தண்ணீர் தொட்டியில் குதித்து தாய்தற்கொலை

3பார்த்தது
குழந்தையை கட்டியபடி தண்ணீர் தொட்டியில் குதித்து தாய்தற்கொலை
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கே. கே. நகரில் குடும்பப் பிரச்சனை காரணமாக தாய் கலைவாணி (32) தனது 8 மாத கைக்குழந்தை சுபாஷினியுடன் தரைத்தள தண்ணீர் தொட்டியில் தற்கொலை செய்து கொண்டார். கணவன், மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துயரம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி