சேலம் வாழப்பாடி புதுப்பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்த கனகா(38) என்பவர், தனது மகள் தரணி(15)யுடன் மொபட்டில் சென்றபோது, சேசன்சாவடி அருகே பின்னால் வந்த கார் மோதியதில் கனகா உயிரிழந்தார். 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி தரணி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். வாழப்பாடி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.