பிரதமர் மோடி வருகையையொட்டி திருப்பரங்குன்றத்தில் கடைகள் அடைப்பு

11பார்த்தது
பிரதமர் மோடி வருகையையொட்டி திருப்பரங்குன்றத்தில் கடைகள் அடைப்பு
தமிழகத்தில் பல்வேறு அரசு மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 1) மதுரை வருகை தருகிறார். இதனையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இன்று மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்யவுள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் கோயில் வளாகம், சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி