ஏழை மாணவர்களின் கல்வி கனவை நனவாக்கும் 'ஸ்ரேஷ்டா' திட்டம்

4290பார்த்தது
ஏழை மாணவர்களின் கல்வி கனவை நனவாக்கும் 'ஸ்ரேஷ்டா' திட்டம்
மத்திய அரசின் 'ஸ்ரேஷ்டா' திட்டத்தின் கீழ், ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட தகுதியான பட்டியலின (SC) மாணவர்களுக்கு நாட்டின் சிறந்த தனியார் உண்டு உறைவிட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் இலவச உயர் கல்வி வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான பள்ளி மற்றும் விடுதி கட்டணங்கள் முழுவதையும் அரசே ஏற்பதால், மாணவர்கள் எவ்வித கட்டணமுமின்றி 12-ம் வகுப்பு வரை தங்கி படிக்க முடியும்.

தொடர்புடைய செய்தி