சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது

3பார்த்தது
சிவகங்கை மாவட்டம் கொத்தமங்கலத்தில், 2020 முதல் 2023 வரை படைப்பு வீடு ஒன்றில் பணியாற்றிய தம்பதியினரின் 6ம் வகுப்பு படிக்கும் மகளிடம், அங்கு கணக்குப்பிள்ளையாக இருந்த சுப்பிரமணியன் (62) என்பவர் செல்போன், சமூக வலைதளம், திண்பண்டங்கள் என ஆசை காட்டி 3 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சுப்பிரமணியனை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி