சிவகங்கை: மாதாந்திர பராமரிப்புப் பணி.. மின் தடை அறிவிப்பு

2பார்த்தது
சிவகங்கை: மாதாந்திர பராமரிப்புப் பணி.. மின் தடை அறிவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் நாளை (பிப்ரவரி 28) துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கல்லல், சதரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பராமரிப்புப் பணிகளால் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி