சிவகங்கை: வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி.. ஆட்சியர் தகவல்

572பார்த்தது
சிவகங்கை: வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி.. ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இளங்கலை பட்டம், MS Office சான்றிதழ் அல்லது கணினி பட்டம், 5 ஆண்டுகள் மகளிர் சுய உதவிக்குழு அனுபவம், இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 30-லிருந்து 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

தொடர்புடைய செய்தி