குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கும் நிகழ்வு

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் முதல்வர் திறந்து வைத்த 196 புதிய வீடுகள், குடிநீர் வசதி மற்றும் சிறு பணிகள் முழுமையடையாததால் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருந்தன. இதுகுறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுத்தனர். மீதமிருந்த பணிகள் இரண்டு நாட்களில் முடிக்கப்பட்டு, தற்போது 196 குடும்பங்களுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி