சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் / சார்ந்தோர்களின் குழந்தைகள்12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, நடப்பு கல்வியாண்டின்இட ஒதுக்கீட்டின் படி, மேற்படிப்பில் சேர்வதற்கென சார்ந்தோர் சான்று தேவைப்படுவோர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.