அதிமுகவில் பிளவு.. இபிஎஸுக்கு கே.சி.வீரமணி திடீர் ஆதரவு

3பார்த்தது
எஸ்.பி.வேலுமணிக்கு தரப்புக்கு ஆதரவாக இருந்த கே.சி.வீரமணி, தற்ஓது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு திடீர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பேசுகையில், “நேற்று வரை எஸ்.பி.வேலுமணியுடன் இருந்தேன். இன்று எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன். எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்; அவர் பின்னாலே பயணிப்போம்" என கூறியுள்ளார்.

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி