ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

7பார்த்தது
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் மற்றும் அவர்களின் ஒரு படகையும் இலங்கை கடற்படை சிறைப் பிடித்தது. தொடர்ந்து, நெடுந்தீவு கடற்படை முகாமில் வைத்து 8 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம், கைதான தமிழக மீனவர்களை ஒப்படைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கைதுக்கு எதிராக தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி