'கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது' என்றும், 'நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை' என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார். இதுகுறித்து உதயநிதி
ஸ்டாலின் கூறுகையில், “முதலமைச்சர்
விஜய், MLA-க்களை வாங்குவதில் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.