பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கும் தமிழக அரசு

5பார்த்தது
பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கும் தமிழக அரசு
தமிழக அரசின் 'சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டத்தின்' கீழ் ஏழை பெண்களுக்கு சுயதொழில் தொடங்க இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் பெண்கள் 6 மாத தையல் பயிற்சி முடித்தவராகவும், 40 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்கும் தகுதியுடைய பெண்கள், கூடுதல் விவரங்களை அறிய www.tnsocialwelfare.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

தொடர்புடைய செய்தி