மேற்காசிய
போர் சூழல் காரணமாக முன்னெச்சரிக்கையாக எரிபொருளை சேமிக்க வேண்டும் என
பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அவரும் தனது பாதுகாப்பு வாகனங்களை குறைத்துக் கொண்டுள்ள நிலையில், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரும், Convoy-யை குறைத்துக் கொண்டார். முன்னதாக மத்திய அமைச்சர்களும்,
பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் தங்களது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டனர்.