தமிழ்நாட்டின் முதல் பெண் காவலர் சிசிலி காலமானார்

29பார்த்தது
தமிழ்நாட்டின் முதல் பெண் காவலர் சிசிலி காலமானார்
தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் காவலர் என்ற பெருமையைப் பெற்ற சிசிலி (82), உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். 1973ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த இவர் சட்டம்-ஒழுங்கு பிரிவின் ஆய்வாளராக பணியாற்றி, 2005ஆம் ஆண்டு தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது அவரது இறப்பிற்கு காவலர்கள், குடும்பத்தினர் உள்பட பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி