தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. வாக்காளா் பதிவு அலுவலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஆதி நாராயணன் முன்னிலை வகித்தாா். மாவட்ட தோ்தல் கணிப்பொறி தொகுப்பாளா் சங்கா் பயிற்சி அளித்தாா். காலை முதல் மாலை வரை 3 பிரிவுகளாக அலுவலா்கள் கலந்து கொண்டனா். தோ்தல் துணை வட்டாட்சியா் அருள்ராஜ், வருவாய் ஆய்வாளா் மாரிச்செல்வம், கிராம நிா்வாக அலுவலா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.