கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை

1பார்த்தது
கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை, மே 21 அன்று மின் விநியோகம் இருக்காது. கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, போகநல்லூர், கண்மணியாபுரம், பால அருணாச்சலபுரம், கம்பனேரி, இடைகால், சிவராமபேட்டை, கொடிக்குறிச்சி, நயினாரகரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you