சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்

1பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பூ மார்க்கெட்டில் இன்று (4ம் தேதி) மல்லிகை கிலோ ரூ. 500க்கும், அரளி ரூ. 140க்கும், பிச்சிப்பூ ரூ. 500க்கும், சம்பங்கி ரூ. 200க்கும், கேந்தி ரூ. 140க்கும், சேவல் ரூ. 60க்கும், கனகாம்பரம் ரூ. 1000க்கும், ரோஸ் ரூ. 200க்கும், செவ்வந்தி ரூ. 200க்கும், மரிக்கொழுந்து ரூ. 50க்கும், தாமரை 1க்கு ரூ. 20க்கும், துளசி 1 கட்டு ரூ. 10க்கும் விற்பனை செய்யப்பட்டது. சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகைப்பூ விளைச்சல் அதிகமாக ஏற்பட்டதால் விலை குறைந்து, விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.