தென்காசியில் பூத்தை வலிமைப்படுத்தும் பணி: ஹெச்.ராஜா ஆய்வு

65பார்த்தது
தென்காசியில் பூத்தை வலிமைப்படுத்தும் பணி: ஹெச்.ராஜா ஆய்வு
தென்காசி மாவட்டம் வடக்கு ஒன்றியம் தெற்கு சத்திரத்தில் நேற்று (ஜூலை 30) பாஜக சார்பில் நடைபெற்ற பூத்தை பலப்படுத்தும் பணியினை ஹெச்.ராஜா நேரில் கள ஆய்வுசெய்தார். ஆய்வின்போது பாஜக மாவட்டத் தலைவர் ஆனந்தன் ஐயாசாமி, பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி